செய்தி:
சென்னை : ""மக்கள் பிரச்னைகள் தீரும் வரை, கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை நிறுத்த வேண்டும். இதில், மாநில அரசு மீது, மத்திய அரசு வீண்பழி சுமத்த வேண்டாம்,'' என, தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். பிரதமர், தனக்கு கடிதம் எழுதியதாகக் கூறப்படுவதிலும் உண்மை இல்லை என்றும் விளக்கியுள்ளார். இதுகுறித்து ஜெயலலிதா ஆதாரங்களுடன் விளக்கியுள்ளதால், கூடங்குளம் பிரச்னையில், மத்திய அரசு நாடகமாடுகிறதோ என்று சந்தேகப்படும் சூழல் உருவாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை தமிழகத்தில் நிலை நாட்டுவது சாத்தியமில்லை.
No comments:
Post a Comment