திரு. சு.சாமி, ”என் அம்மா அடிக்கடி நீ பிராமணன் இல்லை, தேவர் என்பார். அதற்கு காரணம் நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். அய்யர் என்றால் அடக்கமாக இருப்பார்கள். தேவர் என்றால் யாருக்கும் பயப்பட மாட்டார்கள். என் மனப்பான்மை தேவர் மாதிரிதான். அதனால் என்னை யாராவது சுப்ரமண்ய சுவாமி தேவர் என்று சொன்னால் எனக்கு அது பெருமையான விஷயம். கவுரவமாக நினைக்கிறேன்” என்று கூறியிருப்பது மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
Source: Savukku at http://www.savukku.net/home1/1330-2011-10-17-08-56-12.html
No comments:
Post a Comment